எவர் ஏது சொன்னபோதும் நானும்
காதலாகினேன்
காதலாகினேன்
எவர் ஏது சொன்னபோதும் நானும்
காதலாகினேன்
யாது சொல்வரோ
என்னை ஏற்றுக்கொள்வரோ
யாது சொல்வரோ
என்னை ஏற்றுக்கொள்வரோ
காதலாகினேன்
கண்டபோது என்
கண்ணும் கருத்தும்
பின் தொடர்ந்து போனதே
கண்டபோது
கண்ணும் கருத்தும்
பின் தொடர்ந்து போனதே
கண்டபோது என்
கண்ணும் கருத்தும்
பின் தொடர்ந்து போனதே
எண்ணமேறி எங்கும் இல்லை
எண்ணமேறி எங்கும் இல்லை
யாரிடம் எடுத்தே சொல்வேன்
காதலாகினேன்
பூரின்மல்ல பார்வை கொண்டு
ஆசையோடு கேட்கவே
பூரின்மல்ல பார்வை கொண்டு
ஆசையோடு கேட்கவே
நான் மறந்தேன் வசமிழந்தேன்
நான் மறந்தேன் வசமிழந்தேன்
காமனாய் அவர் மீது நான்
காதலாகினேன்
எவர் ஏது சொன்னபோதும் நானும்
காதலாகினேன்
No comments:
Post a Comment