கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமய்யா
அது எப்படி ஆடுமய்யா
ஓ..ஓ..ஓ..ஓ..
குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
ஆண் பிள்ள முடி போடும்
பொன் தாலி கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாள நான் கேட்டு
அறிஞ்சேனே பிறகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே
நான் செஞ்ச பாவம்
யார் மேல எனக்கென்ன கோவம்
ஓலக் குடிசையில
இந்த ஏழை பொறந்ததுக்கு
வந்தது தண்டனையா
இது தெய்வத்தின் நிந்தனையா
இத யாரோடு சொல்ல
குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமய்யா
அது எப்படி ஆடுமய்யா
ஓ..ஓ..ஓ..ஓ..
குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
எல்லார்க்கும் தல மேல
எழுத்தொன்னு உண்டு
என்னான்னு யார் சொல்லக்கூடும்
கண்ணீர குடம் கொண்டு
வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாம வாழும்
யாரார்க்கு எதுவென்று
விதி போடும் பாதை
போனாலும் வந்தாலும்
அது தான்
ஏழை என் வாசலுக்கு
வந்தது பூங்குருவி
கோழை என்று இருந்தேன்
போனது கை நழுவி
இத யாரோடு சொல்ல
குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமய்யா
அது எப்படி ஆடுமய்யா
ஓ..ஓ..ஓ..ஓ..
குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
No comments:
Post a Comment