என்னை தொட்டுவிட்டு தொட்டுவிட்டு - Ennai Thottuvittu Thottuvittu Lyrics

என்னை தொட்டுவிட்டு.......

என்னை தொட்டுவிட்டு தொட்டுவிட்டு ஓடுது 
ஒரு சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து ஆடுது 
என் நெஞ்சத்தழுவி

ஒன்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு 
ஓடுது இந்த சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது உன் நெஞ்சத்தழுவி

அடி ஏன் ஏன் நீ என்னையே
அப்படி பாக்குற
உன் பார்வையிலே நான்
கொஞ்சம் கெரங்கி ஓடுறேன்
என்னை தொட்டுவிட்டு....


ஒன்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு ஓடுது 
இந்த சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து ஆடுது 
என் நெஞ்சத்தழுவி

நெஞ்சுக்குள்ளே பூட்டி வச்சேன் தொறக்கல
ஒன்ன மறக்கல விட்டு பறக்கல
மஞ்ச பூசி நான் குளிச்சேன் மணக்கல
ஒன்ன அணைக்கல மடி கனக்கல

கண்ணால தான் தூண்டி தான்
சொல்லாம போட்டு இழுத்தா
பெண்ணான நான் கேக்குறேன்
எப்போதும் அந்த நெனப்பா

உன் பாவாட பட்டாலும் 
நூலாட பட்டாலும் சிலுக்குதே..ஏ..


ஒன்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு ஓடுது 
ஒரு சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து ஆடுது 
என் நெஞ்சத்தழுவி

புத்தம் புது பூ மனசுக்காரரு
நல்ல வீரரு படு சூரரு
பச்சபுள்ள பூ மனச ரசிக்குறே
அள்ளி ருசிக்குறே சொல்லி சிரிக்குறே

கல்யாணம் தான் ஆனதும்
என்னான்னு நான் பாக்குறேன்
அப்போ வரும் தேவைக்கு
இப்போது நான் சேக்குறேன்

அட ராசாதி ராசாவே
நான் என்ன லேசாவா பாக்கலாம்

என்னை தொட்டுவிட்டு தொட்டுவிட்டு 
ஓடுது ஒரு சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது என் நெஞ்சத்தழுவி


ஆ.. ஒன்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு 
ஓடுது இந்த சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது உன் நெஞ்சத்தழுவி

அடி ஏன் ஏன் நீ என்னையே
அப்படி பாக்குற
உன் பார்வையிலே நான்
கொஞ்சம் கெரங்கி ஓடுறேன்
என்னை தொட்டுவிட்டு.....

No comments:

Post a Comment