கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா
முத்து போலே மெட்டு பாட
முத்து மாலை கட்டி போட
வந்தேனே
கானக்கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா
தேனும் பாலும்
வீம்பா போச்சு
ஒன்ன பாத்த நாளு
தூர நின்னே
நீதான் என்ன
தூண்டி போட்ட ஆளு
மாடி வீட்டு மானா
கூர வீட்டில் வாழும்
வீடு வாசல் யாவும்
நீதான் எந்த நாளும்
மானம் காக்கும் சேல போலே
மாமன் வந்து மாலை போடும் நாளே
வெட்கம் ஏறும் மேலே
கானக்கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா
முத்து போலே மெட்டு பாட
முத்து மாலை கட்டி போட
வந்தேனே
கானக்கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா
சோளக்கதிரு ஒன்னு
சேல கட்டி ஆடும்
நீலக்குருவி வந்து
மாலை கட்டி போடும்
மாமன் மனசுக்குள்ளே
மொட்டு விட்டேன் நான் தான்
வாலே வயசுப்புள்ளே
வார்த்தை எல்லாம் தேன் தான்
பாசம் பந்தம் எங்கே போகும்
போனால் தீயாய் தேகம் வேகும்
தீராதம்மா மோகும்
கானக்கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா
முத்து போலே மெட்டு பாட
முத்து மாலை கட்டி போட
வந்தேனே
கானக்கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா
No comments:
Post a Comment