ஹே கண்டாரே காணாதத கண்டாரே
ஒரு வீடு ஒரு கூடு அட எதுவும் கிடையாதே
சாக்காடு பிடிமூப்பு அத எல்லாம் கடந்தாரே
கண்டாரே கைலாசம் கண்டாரே
கூத்தாடும் சடையாண்டி அத குறியா கொண்டாரே
காத்தோடு கதை பேசி சிவஞானம் கண்டாரே
பத்தோட ஓர் எட்டு... ஓ...
பத்தோட பதினெட்டு சித்தர்கள் விளையாட்டு
எத்தனை பேருக்கு வந்தாலும் தெரியாது
சித்தங்க போக்கு சிவம் போக்கு என சொன்னாரே
பித்தங்க போக மருந்தாக தினம் வந்தாரே
வட காசி தென் காசி வழிதோறும் சித்தரடி
அடி ஆத்தி முடிஞ்சாக்கா அடையாளம் கண்டுபிடி
கண்டாரே காணாதத கண்டாரே
ஹே கண்டாரே காணாதத கண்டாரே
ஒரு வீடு ஒரு கூடு அட எதுவும் கிடையாதே
சாக்காடு பிடிமூப்பு அத எல்லாம் கடந்தாரே
கண்டாரே கைலாசம் கண்டாரே
கூத்தாடும் சடையாண்டி அத குறியா கொண்டாரே
காத்தோடு கதை பேசி சிவஞானம் கண்டாரே
No comments:
Post a Comment