தாவி வரும் மேகமே என் தாய்நாடு செல்வாயோ?...
ஊர் உலகம் போற்ற வரும் என் உத்தமனை காண்பாயோ?... ஓ...ஓ..
இன்று மணமுடித்த ஏந்திழை போல் நானிங்கே
சொந்தம் கொண்டாடுவதை சொல்லிவிடமாட்டாயோ?... ஓ...ஓ..
காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?...
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?...
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா?...
எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா?...
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா?...
இரு கை கொண்டு வணங்கவா...
காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?...
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
முதல் நாள் காணும் புதுமணப் பெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா?..
முதல் நாள் காணும் புதுமணப் பெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா?..
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா?...
பரம்பரை நாணம் தோன்றுமா?...
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அது தான் தெய்வத்தின் சந்நதி
அது தான் காதல் சந்நதி...
ஆ... ஆ.. ஆ...
காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?...
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
ஆ... ஆ.. ஆ...
இன்று மணமுடித்த ஏந்திழை போல் நானிங்கே
சொந்தம் கொண்டாடுவதை சொல்லிவிடமாட்டாயோ?... ஓ...ஓ..
காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?...
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?...
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா?...
எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா?...
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா?...
இரு கை கொண்டு வணங்கவா...
காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?...
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
முதல் நாள் காணும் புதுமணப் பெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா?..
முதல் நாள் காணும் புதுமணப் பெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா?..
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா?...
பரம்பரை நாணம் தோன்றுமா?...
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அது தான் தெய்வத்தின் சந்நதி
அது தான் காதல் சந்நதி...
ஆ... ஆ.. ஆ...
காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?...
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
ஆ... ஆ.. ஆ...
No comments:
Post a Comment