லலீ லாலீ லாலோ.. ஓ.. ஓ...
லலீ லாலீ லாலோ.. ஓ.. ஓ...
லலீ லாலீ லாலோ.. ஓ.. ஓ...ஓ.. ஓ...
என் மச்சான... மச்சான...
மச்சான பாத்தீங்களா?.. மலவாழ தோப்புக்குள்ளே...
மச்சான பாத்தீங்களா?.. மலவாழ தோப்புக்குள்ளே...
குயிலக்கா கொஞ்சம் நீ பாத்து சொல்லு
வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே
வெள்ளிச்சரம் புன்னகையில் அள்ளி வச்சேன் காணலியே
நான் அள்ளி வச்சேன் காணலியே..
ஊர் கோல மேகங்களே நீங்க ஒரு நாழி நில்லுங்களே
மயிலாடும் காட்டில் தனியாக அவர பாத்தாக்கா சொல்லுங்களே
என் ஏக்கத்த சொல்லுங்களே
மச்சான பாத்தீங்களா?.. மலவாழ தோப்புக்குள்ளே...
பச்சப்புள்ளை போல் அவர் பாத்து நிக்க இச்சைக்கொடியாட்டம் நான் பாத்து சொக்க
பச்சப்புள்ளை போல் அவர் பாத்து நிக்க இச்சைக்கொடியாட்டம் நான் பாத்து சொக்க
அச்சாரம் தந்து முத்தாரம் சூட்ட கொத்தோடு என்ன நெஞ்சோடு அள்ள
நெஞ்சோடு அள்ள....
நெஞ்சோடு அள்ள....
கஸ்தூரி கலைமான்களே அவர கண்டாக்கா சொல்லுங்களே
ரோஜாக்கள் ஆடும் தோட்டத்தில் அவர பாத்தாக்கா சொல்லுங்களே
என் ஏக்கத்த சொல்லுங்களே
மச்சான பாத்தீங்களா?.. மலவாழ தோப்புக்குள்ளே...
கல்யாணம் பேசி கண்டாங்கி சேல தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன்?
கல்யாணம் பேசி கண்டாங்கி சேல தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன்?
புதுமஞ்சள் பூசி பொன் மேடை இட்டு மன்னாதி மன்னன் மாப்பிள்ளையாக
மாப்பிள்ளையாக...
மாப்பிள்ளையாக...
தலவாழ இலை போடுங்க ஊர விருந்துக்கு வரச் சொல்லுங்க
தலவாழ இலை போடுங்க ஊர விருந்துக்கு வரச் சொல்லுங்க
பூப்போட்ட மஞ்சம் ஆடட்டும் கொஞ்சம் மனசார வாழ்த்துங்களேன்
எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்...
லலீ லாலீ லாலோ.. ஓ.. ஓ...ஓ.. ஓ...
என் மச்சான... மச்சான...
மச்சான பாத்தீங்களா?.. மலவாழ தோப்புக்குள்ளே...
மச்சான பாத்தீங்களா?.. மலவாழ தோப்புக்குள்ளே...
குயிலக்கா கொஞ்சம் நீ பாத்து சொல்லு
வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே
வெள்ளிச்சரம் புன்னகையில் அள்ளி வச்சேன் காணலியே
நான் அள்ளி வச்சேன் காணலியே..
ஊர் கோல மேகங்களே நீங்க ஒரு நாழி நில்லுங்களே
மயிலாடும் காட்டில் தனியாக அவர பாத்தாக்கா சொல்லுங்களே
என் ஏக்கத்த சொல்லுங்களே
மச்சான பாத்தீங்களா?.. மலவாழ தோப்புக்குள்ளே...
பச்சப்புள்ளை போல் அவர் பாத்து நிக்க இச்சைக்கொடியாட்டம் நான் பாத்து சொக்க
பச்சப்புள்ளை போல் அவர் பாத்து நிக்க இச்சைக்கொடியாட்டம் நான் பாத்து சொக்க
அச்சாரம் தந்து முத்தாரம் சூட்ட கொத்தோடு என்ன நெஞ்சோடு அள்ள
நெஞ்சோடு அள்ள....
நெஞ்சோடு அள்ள....
கஸ்தூரி கலைமான்களே அவர கண்டாக்கா சொல்லுங்களே
ரோஜாக்கள் ஆடும் தோட்டத்தில் அவர பாத்தாக்கா சொல்லுங்களே
என் ஏக்கத்த சொல்லுங்களே
மச்சான பாத்தீங்களா?.. மலவாழ தோப்புக்குள்ளே...
கல்யாணம் பேசி கண்டாங்கி சேல தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன்?
கல்யாணம் பேசி கண்டாங்கி சேல தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன்?
புதுமஞ்சள் பூசி பொன் மேடை இட்டு மன்னாதி மன்னன் மாப்பிள்ளையாக
மாப்பிள்ளையாக...
மாப்பிள்ளையாக...
தலவாழ இலை போடுங்க ஊர விருந்துக்கு வரச் சொல்லுங்க
தலவாழ இலை போடுங்க ஊர விருந்துக்கு வரச் சொல்லுங்க
பூப்போட்ட மஞ்சம் ஆடட்டும் கொஞ்சம் மனசார வாழ்த்துங்களேன்
எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்...
No comments:
Post a Comment