வா கலாபமயிலே... வா கலாபமயிலே...
ஓடி நீ வா கலாபமயிலே...
ஓடி நீ வா கலாபமயிலே...
வந்தே கனியமுதம் தந்தே மகிழ்ந்திடவே வா..
வந்தே கனியமுதம் தந்தே மகிழ்ந்திடவே
வா கலாபமயிலே..
ஓடி நீ வா கலாபமயிலே...
வாழ்நாளில் இனி நாம்.... வாழ்நாளில் இனி நாம்
வளம் பெறவே வாழ்நாளில் இனி நாம்
வளம் பெறவே வண்ணத்தமிழ்க்கலையே துள்ளி துள்ளி விளையாட வா...
வண்ணத்தமிழ்க்கலையே துள்ளி துள்ளி விளையாட வா...
நீ வா..
கண்ணே வா கலாபமயிலே...
ஓடி நீ வா கலாபமயிலே..
ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
காலமெல்லாம் உந்தன் காதலில் மெலிந்தேனே
காலமெல்லாம் உந்தன் காதலில் மெலிந்தேன்
விண்ணோடு விளையாடும் வளர்மதியே
விண்ணோடு விளையாடும் வளர்மதியே
எந்தன் கண்ணோடு கனிந்தாடும் கலைநிதியே
கண்ணோடு கனிந்தாடும் கலைநிதியே
எந்நாளும் மறவேனே எழில் ரதியே...
எந்நாளும் மறவேனே எழில் ரதியே
மின்னலிடைக்கொடியே அன்ன நடை அழகோடு வா...
மின்னலிடைக்கொடியே அன்ன நடை அழகோடு வாராயோ
என்னைப் பாராயோ கலி தீராயோ
கண்ணே வாராயோ...
எந்தன் ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
பக்தா... ஆரியமாலா...
ஓடி நீ வா கலாபமயிலே...
வந்தே கனியமுதம் தந்தே மகிழ்ந்திடவே வா..
வந்தே கனியமுதம் தந்தே மகிழ்ந்திடவே
வா கலாபமயிலே..
ஓடி நீ வா கலாபமயிலே...
வாழ்நாளில் இனி நாம்.... வாழ்நாளில் இனி நாம்
வளம் பெறவே வாழ்நாளில் இனி நாம்
வளம் பெறவே வண்ணத்தமிழ்க்கலையே துள்ளி துள்ளி விளையாட வா...
வண்ணத்தமிழ்க்கலையே துள்ளி துள்ளி விளையாட வா...
நீ வா..
கண்ணே வா கலாபமயிலே...
ஓடி நீ வா கலாபமயிலே..
ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
காலமெல்லாம் உந்தன் காதலில் மெலிந்தேனே
காலமெல்லாம் உந்தன் காதலில் மெலிந்தேன்
விண்ணோடு விளையாடும் வளர்மதியே
விண்ணோடு விளையாடும் வளர்மதியே
எந்தன் கண்ணோடு கனிந்தாடும் கலைநிதியே
கண்ணோடு கனிந்தாடும் கலைநிதியே
எந்நாளும் மறவேனே எழில் ரதியே...
எந்நாளும் மறவேனே எழில் ரதியே
மின்னலிடைக்கொடியே அன்ன நடை அழகோடு வா...
மின்னலிடைக்கொடியே அன்ன நடை அழகோடு வாராயோ
என்னைப் பாராயோ கலி தீராயோ
கண்ணே வாராயோ...
எந்தன் ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
பக்தா... ஆரியமாலா...
தவறு இல்லை. மிக அழகிய செந்நிற எழுத்துக்களில் தெளிவாகப் படைக்கப் பட்டுள்ளது. நன்றி!
ReplyDelete