ஆ... கத கேளு கத கேளு... நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு
ஆ.. மைக்கேல் மதன காம ராஜன் கதய நல்லா கேளு...
அச்சடிச்சு வச்சதுபோல் நாலு பேர பாரு...
மைக்கேல் மதன காம ராஜன் கதய நல்லா கேளு...
அச்சடிச்சு வச்சதுபோல் நாலு பேர பாரு...
கத கேளு கத கேளு... நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு
சீமானின் காதலுக்கு ஆளான பெண்ணொருத்தி
கல்யாணம் ஆகும் முன்னே தன்னையே தந்தாள்
சீமானின் சொத்துக்கெல்லாம் வாரிசு இல்லையென்று
பங்கிற்கு காத்திருந்த தம்பிக்கு அதிர்ச்சி
அண்ணனின் உறவை அழித்திடத் துணிந்தான்
சகுனியைப் போல் ஒரு சதி செய்தான்
உண்மையை அறிந்த கன்னியும் உடனே
கருவினை காத்திடத் துணிந்தாளே
வஞ்சகர் கண்களில் மண்ணையும் தூவி
விரைந்தவள் பறந்தாள் அபயம் தேடி
ஆதரவின்றி அழைந்தே திரிந்தே கொடிபோல் துவண்டாள்
தனியே கிடந்தாள்
ஒரு நல்ல மகராசி வந்தாளே சமயத்தில்
உதவிக்கு தாய் போல் துணையாய் நின்றாள்
கத கேளு கத கேளு... நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு
பிள்ளையே இல்லையென்று ஏங்குவோர் இங்கிருக்க
பிள்ளையோ பிள்ளையென்று பிறந்தது நான்கு
ஒன்றுக்கு நாலு என்று சொத்துக்கு பங்கு கொள்ள
வாரிசு கண்ட தம்பி பலியிட துணிந்தான்
சொல்லிட நெஞ்சமும் பதறுது இங்கே
பாலகர் நிலை இனி என்னாகும்....
பணத்துக்கு விழுந்த பாதகன் செயலால்
அன்னையின் கதையும் என்னாகும்....
மரணத்தின் கொடுமை அறியாக் குழந்தையின்
மலர்போல் சிரிப்பில் அவன் மனம் மாற
இறைவனின் அருளால் நல்லது நடக்க
பிரிந்தன குழந்தைகள் திசைக்கென ஒன்றாய்
தந்தைக்கு தெரியாது தன் பிள்ளை தன் கையில்
விதி போடும் கோலங்கள் யாருக்கும் புரியாது...
கத கேளு கத கேளு... நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு
மைக்கேல் மதன காம ராஜன் கதய நல்லா கேளு...
அச்சடிச்சு வச்சதுபோல் நாலு பேர பாரு...
மைக்கேல் மதன காம ராஜன் கதய நல்லா கேளு...
அச்சடிச்சு வச்சதுபோல் நாலு பேர பாரு...
கத கேளு கத கேளு... நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு
ஆ.. மைக்கேல் மதன காம ராஜன் கதய நல்லா கேளு...
அச்சடிச்சு வச்சதுபோல் நாலு பேர பாரு...
மைக்கேல் மதன காம ராஜன் கதய நல்லா கேளு...
அச்சடிச்சு வச்சதுபோல் நாலு பேர பாரு...
கத கேளு கத கேளு... நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு
சீமானின் காதலுக்கு ஆளான பெண்ணொருத்தி
கல்யாணம் ஆகும் முன்னே தன்னையே தந்தாள்
சீமானின் சொத்துக்கெல்லாம் வாரிசு இல்லையென்று
பங்கிற்கு காத்திருந்த தம்பிக்கு அதிர்ச்சி
அண்ணனின் உறவை அழித்திடத் துணிந்தான்
சகுனியைப் போல் ஒரு சதி செய்தான்
உண்மையை அறிந்த கன்னியும் உடனே
கருவினை காத்திடத் துணிந்தாளே
வஞ்சகர் கண்களில் மண்ணையும் தூவி
விரைந்தவள் பறந்தாள் அபயம் தேடி
ஆதரவின்றி அழைந்தே திரிந்தே கொடிபோல் துவண்டாள்
தனியே கிடந்தாள்
ஒரு நல்ல மகராசி வந்தாளே சமயத்தில்
உதவிக்கு தாய் போல் துணையாய் நின்றாள்
கத கேளு கத கேளு... நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு
பிள்ளையே இல்லையென்று ஏங்குவோர் இங்கிருக்க
பிள்ளையோ பிள்ளையென்று பிறந்தது நான்கு
ஒன்றுக்கு நாலு என்று சொத்துக்கு பங்கு கொள்ள
வாரிசு கண்ட தம்பி பலியிட துணிந்தான்
சொல்லிட நெஞ்சமும் பதறுது இங்கே
பாலகர் நிலை இனி என்னாகும்....
பணத்துக்கு விழுந்த பாதகன் செயலால்
அன்னையின் கதையும் என்னாகும்....
மரணத்தின் கொடுமை அறியாக் குழந்தையின்
மலர்போல் சிரிப்பில் அவன் மனம் மாற
இறைவனின் அருளால் நல்லது நடக்க
பிரிந்தன குழந்தைகள் திசைக்கென ஒன்றாய்
தந்தைக்கு தெரியாது தன் பிள்ளை தன் கையில்
விதி போடும் கோலங்கள் யாருக்கும் புரியாது...
கத கேளு கத கேளு... நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு
மைக்கேல் மதன காம ராஜன் கதய நல்லா கேளு...
அச்சடிச்சு வச்சதுபோல் நாலு பேர பாரு...
மைக்கேல் மதன காம ராஜன் கதய நல்லா கேளு...
அச்சடிச்சு வச்சதுபோல் நாலு பேர பாரு...
கத கேளு கத கேளு... நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு
No comments:
Post a Comment