வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
நீயா ஒன்னு தாறியா.. இல்ல மோதி பாக்க போறியா...
என்ன மொத மொதல் ராத்திரியில் மூக்கறுக்க வந்தவளே...
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
மூணு முடிச்சி போட்ட பின்னாலே பொண்டாட்டி மூடக்கூடாது
அடி ஓடக்கூடாது முக்காடு போடக்கூடாது
புரியுதாடி.....
வெளக்க அணைச்சு முடிச்ச பின்னாலே நெறத்த பாக்க கூடாது
கட்சி மாறக்கூடாது படிப்பையும் கேட்க கூடாது
பூனைக்கு தான் பால் குடுத்த ராத்திரி அந்த பூனை தானா ஓம் புருஷன் சுந்தரி
மொத ராத்திரி முடிஞ்சு வந்து எல்லாந் தண்ணீரில் குளிச்சாங்கேடி...
மொத ராத்திரி முடிஞ்சு வந்து நான் கண்ணீரில் குளிச்சேனடி...
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
தண்ணி மேல சத்தியம் தறேன் தொடாம ஒன்ன விடமாட்டேன்
இனி கட்டியணைக்காம ஆத்தாடி கட்டுப்படமாட்டேன்
ப்ராமிஸ்டி ஏய்....
பத்தாம் மாசம் பிள்ள தராம சும்மா நான் படுத்திர மாட்டேன் நான் பதுங்கிட மாட்டேன்
அம்மாடி பயப்படமாட்டேன்
ஆளக்கண்டு கோழயின்னா நெனச்ச.. நான் ஏழையின்னா ஓன் கதவ அடைச்ச
அரபாட்டில் உள்ள போச்சு நான் துரியோதனன் ஆனேனடி
ஒரு பாட்டில் உள்ள போனா நான் துச்சாதனன் ஆவேனடி
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
நீயா ஒன்னு தாறியா.. இல்ல மோதி பாக்க போறியா...
என்ன மொத மொதல் ராத்திரியில் மூக்கறுக்க வந்தவளே...
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே.. அடியே...
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
நீயா ஒன்னு தாறியா.. இல்ல மோதி பாக்க போறியா...
என்ன மொத மொதல் ராத்திரியில் மூக்கறுக்க வந்தவளே...
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
மூணு முடிச்சி போட்ட பின்னாலே பொண்டாட்டி மூடக்கூடாது
அடி ஓடக்கூடாது முக்காடு போடக்கூடாது
புரியுதாடி.....
வெளக்க அணைச்சு முடிச்ச பின்னாலே நெறத்த பாக்க கூடாது
கட்சி மாறக்கூடாது படிப்பையும் கேட்க கூடாது
பூனைக்கு தான் பால் குடுத்த ராத்திரி அந்த பூனை தானா ஓம் புருஷன் சுந்தரி
மொத ராத்திரி முடிஞ்சு வந்து எல்லாந் தண்ணீரில் குளிச்சாங்கேடி...
மொத ராத்திரி முடிஞ்சு வந்து நான் கண்ணீரில் குளிச்சேனடி...
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
தண்ணி மேல சத்தியம் தறேன் தொடாம ஒன்ன விடமாட்டேன்
இனி கட்டியணைக்காம ஆத்தாடி கட்டுப்படமாட்டேன்
ப்ராமிஸ்டி ஏய்....
பத்தாம் மாசம் பிள்ள தராம சும்மா நான் படுத்திர மாட்டேன் நான் பதுங்கிட மாட்டேன்
அம்மாடி பயப்படமாட்டேன்
ஆளக்கண்டு கோழயின்னா நெனச்ச.. நான் ஏழையின்னா ஓன் கதவ அடைச்ச
அரபாட்டில் உள்ள போச்சு நான் துரியோதனன் ஆனேனடி
ஒரு பாட்டில் உள்ள போனா நான் துச்சாதனன் ஆவேனடி
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
நீயா ஒன்னு தாறியா.. இல்ல மோதி பாக்க போறியா...
என்ன மொத மொதல் ராத்திரியில் மூக்கறுக்க வந்தவளே...
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே.. அடியே...
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
Nice
ReplyDeleteEnghlish
DeleteCopy panna mudiyala
ReplyDeleteScreen shot edunga
DeleteScreen shot edunga
DeleteVery good song
ReplyDeleteதமிழ் குடிமகன் சாங்
ReplyDeletevery nice i like this song
ReplyDeleteSuper ❣️ I like this song 💕💕
ReplyDelete