இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை.. இறைவா.. ஆ... ஆ.. ஆ..
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
வசி வருமே பாண்டி நாட்டினிலே... இறைவா.. ஆ... ஆ.. ஆ..
வசி வருமே பாண்டி நாட்டினிலே
குழலி மணவாளனே உனது வீட்டினிலே
வசி வருமே பாண்டி நாட்டினிலே
குழலி மணவாளனே உனது வீட்டினிலே
உயிர்மயக்கம் நாத பாட்டினிலே
உயிர்மயக்கம் நாத பாட்டினிலே
வெற்றி ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ!
வெற்றி ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ!
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ?
மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ?
மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ?
அன்னைத்தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ?
வேருக்கு நீர் ஊற்றி விழைக்கின்ற தலைவா
உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
வசி வருமே பாண்டி நாட்டினிலே... இறைவா.. ஆ... ஆ.. ஆ..
வசி வருமே பாண்டி நாட்டினிலே
குழலி மணவாளனே உனது வீட்டினிலே
வசி வருமே பாண்டி நாட்டினிலே
குழலி மணவாளனே உனது வீட்டினிலே
உயிர்மயக்கம் நாத பாட்டினிலே
உயிர்மயக்கம் நாத பாட்டினிலே
வெற்றி ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ!
வெற்றி ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ!
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ?
மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ?
மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ?
அன்னைத்தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ?
வேருக்கு நீர் ஊற்றி விழைக்கின்ற தலைவா
உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை
No comments:
Post a Comment