உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
அலைகடல் மேவும் துரும்பதை போலே
யானை வாயின் கரும்பதை போலே
அலைகடல் மேவும் துரும்பதை போலே
யானை வாயின் கரும்பதை போலே
நிலையும் இழந்தேனே விலையும் புகுந்தேனே
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
கேளுமய்யா... விலை கேளுமய்யா...
வாழப்பிறந்தோர் நிலை பாருமய்யா...
கேளுமய்யா... விலை கேளுமய்யா...
வாழப்பிறந்தோர் நிலை பாருமய்யா...
தன்மானம் எந்நாளும் சன்மானம் என்றே
பெண்மானம் காக்கவே பிறந்தவள் அன்றோ..
தன்மானம் எந்நாளும் சன்மானம் என்றே
பெண்மானம் காக்கவே பிறந்தவள் அன்றோ..
அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே
அமைதியை இழப்பார் ஊழ்வினையாலே
அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே
அமைதியை இழப்பார் ஊழ்வினையாலே
அந்த அனுபவம் வாழ்வில் நேர்ந்ததினாலே
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
கேளுமய்யா.... விலை கேளுமய்யா...
விலை கேளுமய்யா...
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
அலைகடல் மேவும் துரும்பதை போலே
யானை வாயின் கரும்பதை போலே
அலைகடல் மேவும் துரும்பதை போலே
யானை வாயின் கரும்பதை போலே
நிலையும் இழந்தேனே விலையும் புகுந்தேனே
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
கேளுமய்யா... விலை கேளுமய்யா...
வாழப்பிறந்தோர் நிலை பாருமய்யா...
கேளுமய்யா... விலை கேளுமய்யா...
வாழப்பிறந்தோர் நிலை பாருமய்யா...
தன்மானம் எந்நாளும் சன்மானம் என்றே
பெண்மானம் காக்கவே பிறந்தவள் அன்றோ..
தன்மானம் எந்நாளும் சன்மானம் என்றே
பெண்மானம் காக்கவே பிறந்தவள் அன்றோ..
அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே
அமைதியை இழப்பார் ஊழ்வினையாலே
அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே
அமைதியை இழப்பார் ஊழ்வினையாலே
அந்த அனுபவம் வாழ்வில் நேர்ந்ததினாலே
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
கேளுமய்யா.... விலை கேளுமய்யா...
விலை கேளுமய்யா...
Very many thanks. for posting this song. Every line will bring tears in eyes.
ReplyDelete