கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே
கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே
மணம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
மணம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா......
இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா.....
கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே
பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா....
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா..
கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே
கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே
மணம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
மணம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா......
இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா.....
கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே
பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா....
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா..
கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே
My favourite song
ReplyDelete