காசியில் வாழும் கருணைக் கடலே
கடைக்கண் பாராய்
அடைக்கலம் நீயே
காசியில் வாழும் கருணைக் கடலே
கருணைக் கடலே
கடைக்கண் பாராய்
அடைக்கலம் நீயே
காசியில் வாழும் கருணைக் கடலே
பேசிடில் உன்னைப்போல்
தெய்வம் உண்டோ
பேசிடில் உன்னைப்போல்
தெய்வம் உண்டோ
பேரருள் புரிந்தே
என் துயர் தீராய்
பேரருள் புரிந்தே
என் துயர் தீராய்
காசியில் வாழும் கருணைக் கடலே
கருணைக் கடலே
தஞ்சம் என்றே உன்னை
நம்பி வந்தேன்
நெஞ்சம் புண்ணாகி
மிக நொந்தேன்
தஞ்சம் என்றே உன்னை
நம்பி வந்தேன்
நெஞ்சம் புண்ணாகி
மிக நொந்தேன்
சஞ்சலம் தீர விஸ்வநாதா.. ஆ...ஆ...
சஞ்சலம் தீர சத்தியம் நிலை பெற
அஞ்சேல் என அபயம்
அருள்வாய் தேவா
அஞ்சேல் என அபயம்
அருள்வாய் தேவா
காசியில் வாழும் கருணைக் கடலே
கடைக்கண் பாராய்
அடைக்கலம் நீயே
காசியில் வாழும் கருணைக் கடலே
கருணைக் கடலே
கருணைக் கடலே
கருணைக் கடலே
No comments:
Post a Comment