காசியில் வாழும் கருணைக் கடலே - Kaasiyil Vaalum Karunai Kadale Lyrics

காசியில் வாழும் கருணைக் கடலே
காசியில் வாழும் கருணைக் கடலே
கடைக்கண் பாராய்
அடைக்கலம் நீயே
காசியில் வாழும் கருணைக் கடலே
கருணைக் கடலே
கடைக்கண் பாராய்
அடைக்கலம் நீயே
காசியில் வாழும் கருணைக் கடலே


பேசிடில் உன்னைப்போல்
தெய்வம் உண்டோ
பேசிடில் உன்னைப்போல்
தெய்வம் உண்டோ
பேரருள் புரிந்தே
என் துயர் தீராய்
பேரருள் புரிந்தே
என் துயர் தீராய்
காசியில் வாழும் கருணைக் கடலே
கருணைக் கடலே


தஞ்சம் என்றே உன்னை
நம்பி வந்தேன்
நெஞ்சம் புண்ணாகி
மிக நொந்தேன்
தஞ்சம் என்றே உன்னை
நம்பி வந்தேன்
நெஞ்சம் புண்ணாகி
மிக நொந்தேன்
சஞ்சலம் தீர விஸ்வநாதா.. ஆ...ஆ...
சஞ்சலம் தீர சத்தியம் நிலை பெற
அஞ்சேல் என அபயம்
அருள்வாய் தேவா
அஞ்சேல் என அபயம்
அருள்வாய் தேவா
காசியில் வாழும் கருணைக் கடலே
கடைக்கண் பாராய்
அடைக்கலம் நீயே
காசியில் வாழும் கருணைக் கடலே
கருணைக் கடலே
கருணைக் கடலே
கருணைக் கடலே

No comments:

Post a Comment