தேன்மொழி பூங்கொடி
வாடிப்போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ
உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
சோகத்தில் ஒன்னும் வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவுறேனே
அழுது முடிச்சுட்டு சிரிக்கிறேனே
தேன்மொழி பூங்கொடி
வாடிப்போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ.. ஏ...
நெஜமா நான் செஞ்ச பாவம்
முழுசா உன் மேல விதைச்ச பாசம்
நிழலும் பின்னால காணோம்
அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்
பாலே இங்க தேறல
பாயாசம் கேட்குதா
காத்தே இங்க வீசல
காத்தாடி கேட்குதா
உன் மேல குத்தம் இல்ல
நீ ஒன்னும் நானும் இல்ல
தேன்மொழி பூங்கொடி
வாடிப்போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ.. ஏ..
உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
சோகத்தில் ஒன்னும் வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவுறேனே
அழுது முடிச்சுட்டு சிரிக்கிறேனே
தேன்மொழி பூங்கொடி
வாடிப்போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ.. ஏ..
i like thid song
ReplyDeleteNice lirics
ReplyDeleteVillan
ReplyDelete