அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தெனம் பாத்திருந்தா
வில்லுப் பாட்டு வரும்
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
பாதம் தொடும் பூங்கொலுசு
தானத்தந்தோம் பாட
வேதங்களும் நாதங்களும்
வேண்டி வந்தது கூட
பாதங்கள பாத்ததுமே
பார்வ வர்லியே மேல
வேதனைகள மாத்திடும்
அவ விரிஞ்ச செண்பக சோலை
பூத்ததய்யா பூவு
அது கையழகு
தூக்குதய்யா வாசம்
அது மெய்யழகு
நான் வந்தேன் வாழ்த்தி பாட
நல்லத சொன்னேன் ராகத்தோட
கண்டேன் சீத போல
கண்டதும் நின்னேன் சிலையைப் போல
இந்திர லோகம் சந்திர லோகம்
சுந்தர லோகம் போற்ற
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தெனம் பாத்திருந்தா
வில்லுப் பாட்டு வரும்
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
கோட மழை கொண்டு வரும்
கூந்தல் என்கிற மேகம்
ஜாடையில ஏத்தி விடும்
தாகம் என்கிற மோகம்
கோடியில ஒருத்தியம்மா
கோலமயில் ராணி
ஆடி வரும் பூங்கலசம்
அழகிருக்கும் மேனி
தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா
ஊர் உலகில் அவளப் போல பேர்வருமா
நல்ல பளிங்கு போல சிரிப்பு
மனச பறிக்கும் பவள விரிப்பு
வெளங்கிடாத இனிப்பு
வெவரம் புரிஞ்சிடாத துடிப்பு
சந்திர ஜோதி வந்தது போல
சுந்தர தேவி ஜொலிப்பு
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தெனம் பாத்திருந்தா
வில்லுப் பாட்டு வரும்
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
No comments:
Post a Comment