ஏ.. சம்ப நாத்து சாரக் காத்து - Ye Samba Naathu Saara Kaathu Lyrics

தன்னே னானே தானே னானே யம்மா
தன்னே னன்னே தானே னன்னே 
தன்னே னானே யம்மா
தன்னே னன்னே தானே னன்னே 
தன்னே னானே

தானே னானே தன்னே னானே யம்மா
தானே னன்னே தன்னே னன்னே
தானே னானே யம்மா
தானே னன்னே தன்னே னன்னே
தானே னானே

ஏ.. சம்ப நாத்து சாரக் காத்து 
மச்சான்
சல்லுன்னு தான் வீசுதுங்க
அங்கம் பூர
மச்சான்
சல்லுன்னு தான் வீசுதுங்க
அங்கம் பூர
ஏ.. பொன்னு வாசம் பூவு வாசம்
செண்டு 
பூசிக்கலாம் கட்டிக்கிங்க
காலம் பூர
என்ன பூசிக்கலாம் கட்டிக்கிங்க
காலம் பூர

தனனானே தனனானே
தனனானே தனனானே



தெருவெல்லாம் கோலமிட்டு
கோலமிட்டு
திரியேத்தி குத்து விளக்கு வச்சு
விளக்கு வச்சு
தெருவெல்லாம் கோலமிட்டு
கோலமிட்டு
திரியேத்தி குத்து விளக்கு வச்சு
விளக்கு வச்சு
உனக்காக மச்சான் காத்திருப்பேன்
உறங்காம கண்ணு முழுச்சிருப்பேன்
உனக்காக மச்சான் காத்திருப்பேன்
உறங்காம கண்ணு முழுச்சிருப்பேன்

ஏ.. சம்ப நாத்து சாரக் காத்து 
மச்சான்
சல்லுன்னு தான் வீசுதுங்க
அங்கம் பூர
மச்சான்
சல்லுன்னு தான் வீசுதுங்க
அங்கம் பூர

தனனானே தனனானே
தனனானே தனனானே



கண் பாத்து மயங்கிவிடும்
மயங்கிவிடும்
கரு நெல்லும் கரைஞ்சுவிடும்
கரைஞ்சுவிடும்
கண் பாத்து மயங்கிவிடும்
மயங்கிவிடும்
கரு நெல்லும் கரைஞ்சுவிடும்
கரைஞ்சுவிடும்
மகராசன் அழகால
மனசெல்லாம் குளிர்ந்துவிடும்
மகராசன் அழகால
மனசெல்லாம் குளிர்ந்துவிடும்

ஏ.. சம்ப நாத்து சாரக் காத்து 
மச்சான்
சல்லுன்னு தான் வீசுதுங்க
அங்கம் பூர
மச்சான்
சல்லுன்னு தான் வீசுதுங்க
அங்கம் பூர
ஏ.. பொன்னு வாசம் பூவு வாசம்
செண்டு 
பூசிக்கலாம் கட்டிக்கிங்க
காலம் பூர
என்ன பூசிக்கலாம் கட்டிக்கிங்க
காலம் பூர

No comments:

Post a Comment