உள்ளம் என்றொரு கோயிலிலே - Ullam Endroru Koyilile Lyrics

அன்பே வா.. அன்பே வா 
அன்பே வா.. அன்பே வா.. வா.. வா...

உள்ளம் என்றொரு கோயிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா..
உள்ளம் என்றொரு கோயிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா..
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா.. 
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா.. 
அன்பே வா... அன்பே வா.. வா.. வா...



நீ இருந்தால் 
என் மாளிகை விளக்கெறியும்
நிழல் கொடுத்தால்
என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்
பார்வையிலே வெளிச்சம் இல்லை
பகல் இரவு புரியவில்லை
பாதையும் தெரியவில்லை
ஆயிரம் தான் வாழ்வில் வரும்
நிம்மதி வருவதில்லை

உள்ளம் என்றொரு கோயிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா..
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா.. 
அன்பே வா... அன்பே வா.. வா.. வா...



வான் பறவை தன் சிறகை
எனக்கு தந்தால்
பூங்காற்றே உன் உதவியும்
எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே
போனவளை அழைத்து வந்தே
காதலை வாழவைப்பேன்
அழுத முகம் சிரித்திருக்க
ஆசைக்கு உயிர் கொடுப்பேன்
அன்பே வா... அன்பே வா.. வா..

No comments:

Post a Comment