செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி - Senthoora Paandikoru Sodikili Lyrics

செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக்கருது போல 
தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட
செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக்கருது போல 
தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட
காதல் பாட்டெடுக்கும் வயசு இது
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
பொறுத்திரு மானே பசுமரத்தேனே
நெனச்சது நெறவேறும்...

நாள..
செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக்கருது போல 
தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட



உச்சி மேல முடிஞ்சி வச்ச
மரிக்கொழுந்து வாசம்
ஒன்னுடைய பேரச்சொல்லி
தெச முழுக்க வீசும்
கல்லு மேல செதுக்கி வச்ச
கவிதை இந்த நேசம்
இப்பிறப்பும் எப்பிறப்பும்
தொடரும் இந்த பாசம்
சோறும் குடி நீரும் வேணாம்
மாமா ஒன்னப் பாத்தாலே
ஆறும் பசி ஆறும் தானா
ஆசை மொழி கேட்டாலே
ஒன்ன பிரிஞ்சிரிக்க
தன்னந் தனிச்சிரிக்க
அம்மம்மாடி அப்பப்பாடி
என் மனசு ஒத்துக்காது

செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக்கருது போல 
தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட



ஒன்னச் சேர பொறப்பெடுத்து
உருகும் இந்த மாது
தெக்கு தெச தென்றலிடம்
தெனமும் விடு தூது
அம்மன் கோயில் சிலை எழுந்து
அசைஞ்சு வரும் போது
உள் மனசு தத்தளிக்கும்
உறக்கம் என்பதேது
நீதான் என்ன தீண்ட தீண்ட
ஏதோ ஒரு நோயாச்சு
நான் ஒன்ன சீண்டி சீண்டி
பாத்து ரொம்ப நாளாச்சு
கொஞ்சம் இடம் குடுத்தா
பச்ச கொடி புடிச்சா
எத்தனையோ வித்தைகள
இப்பவே நீ காட்டிருவே

செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக்கருது போல 
தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட
காதல் பாட்டெடுக்கும் வயசு இது
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
பொறுத்திரு மானே பசுமரத்தேனே
நெனச்சது நெறவேறும்...

நாள..
செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக்கருது போல 
தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

No comments:

Post a Comment