குயில் பாட்டு கேக்குது
குயில் பாட்டை குளிர் காற்று
செவியோரம் சேர்க்குது
அடி சின்ன மணிக்குயிலே
எந்தன் சிந்தை மயங்குது பார்
இன்ப சிந்து படித்திடத்தான்
இங்கு சொல்லிக் கொடுத்தது யார்
இசைத் தேன் வந்து தேன் வந்து பாயுது பாயுது
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம்
திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம்
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம்
விண்ணை விட்டு நிலத்தில் இறங்கிடும்
மண்ணை தொட்டு நடனம் புரிந்திடும்
தூரல் மழை துளியை தெளித்திடும் ஈர முகிலே
பச்சைப் பயிர் உலகில் தழைப்பதும்
பட்டமரம் திரும்ப கிளைப்பதும்
தாகங்களை நொடியில் தணிப்பதும் உங்கள் செயலே
எந்த வேருக்கும் நீர் விடும் மனது
இங்கு யாருக்கும் வாய்ப்பது அரிது
அம்மம்மா... மக்கள் தாகங்கள் தீர்ந்திட பாடடி பாடடி குயிலே
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம்
தென் பொதிகை மடியில் பிறந்தவள்
தென்மதுரை நகரில் புகுந்தவள்
தென் தமிழர் உணர்வில் கலந்தவள் தென்றல் மகளே
உன்னை இங்கு தடுக்க முடியுமா
ஆணையிட்டு ஒடுக்க முடியுமா
கூட்டுக்குள்ளே அடைக்க முடியுமா சொல்லு மகளே
இந்த பெண்ணினம் அப்படி இருக்கும்
இது உன்னிலும் என்பதை நினைக்கும்
அம்மம்மா... பெண்மை வாழ்கென்று வாழ்கென்று பாடடி பாடடி குயிலே
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம்
குக்கு கூ கூ... குக்கு கூ கூ...
குயில் பாட்டு கேக்குது
குயில் பாட்டை குளிர் காற்று
செவியோரம் சேர்க்குது
அடி சின்ன மணிக்குயிலே
எந்தன் சிந்தை மயங்குது பார்
இன்ப சிந்து படித்திடத்தான்
இங்கு சொல்லிக் கொடுத்தது யார்
இசைத் தேன் வந்து தேன் வந்து பாயுது பாயுது
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம்
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம்
No comments:
Post a Comment