நான் வாழுறேன்
புதுசா தெனம் தெனம்
எனை பாக்குறேன்
அழுதா தோளுல
நான் சாஞ்சிப்பேன்
அளவில்லாம
ஆசை வைக்குறேன்
ஏனோ தானோ
என்று போல நாளும்
எல்லாம் நீயே
என்று மாறுதே
யாரும் இல்லா
நேரம் வந்த பின்னும்
ஒனதருகில்
காதல் ஒன்று
கண்டேன் பெண்ணே
லேசா அழகுல
தானா விழுகுறேன்
நீ பேசி சிரிக்கையில்
ஒன் ஒதட்டுல ஒறையுறேன்
வாழ்க்கை வாழதான்
உன்னோடு இருக்கிறேன்
உன்கூட நடக்கும் போது
மழையில்லாம நனைஞ்சு போகுறேன்
கண்ண வீசி
கண்ண வீசி
கட்டி போடும் காதலி
கன்னம் ரெண்டும்
முத்தம் கேக்குதே
No comments:
Post a Comment