முழுசா ஒனக்கென நான் வாழுறேன் - Mulusa Onakena Naan Vaaluren Lyrics

முழுசா ஒனக்கென
நான் வாழுறேன்
புதுசா தெனம் தெனம்
எனை பாக்குறேன்

அழுதா தோளுல
நான் சாஞ்சிப்பேன்
அளவில்லாம
ஆசை வைக்குறேன்

ஏனோ தானோ
என்று போல நாளும்
எல்லாம் நீயே
என்று மாறுதே

யாரும் இல்லா
நேரம் வந்த பின்னும்
ஒனதருகில்
காதல் ஒன்று 
கண்டேன் பெண்ணே


லேசா அழகுல
தானா விழுகுறேன்
நீ பேசி சிரிக்கையில்
ஒன் ஒதட்டுல ஒறையுறேன்

வாழ்க்கை வாழதான்
உன்னோடு இருக்கிறேன்
உன்கூட நடக்கும் போது
மழையில்லாம நனைஞ்சு போகுறேன்

கண்ண வீசி
கண்ண வீசி
கட்டி போடும் காதலி
கன்னம் ரெண்டும் 
முத்தம் கேக்குதே 

No comments:

Post a Comment