குயிலு குப்பம் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்குவிட்டா பக்குன்னு மேல
காத்தடிக்கும் தெசையில என் மனச
கயித்த கட்டி இழுக்குது சேல
ஆப்பத்துக்கு பாயா கறி போல
ஆராயி முழுங்குற ஆள
தூக்கத்தில் சிரிக்கிறேன் தன்னால
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே
தூக்கத்தில் சிரிக்கிறேன் தன்னால
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே
ஒரு கரப்பான் பூச்சி போல என்ன
கவுத்து போட்டாளே
மோசமா கடிக்கிற கண்ணால
பேசவே முடியல என்னாலே
அடி இன்னொரு தடவ
இதயம் சுளுக்க இடுப்ப ஆட்டாத
ஆத்தங்கர ஓரத்தில் நின்னாளே
குயிலு குப்பம் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்குவிட்டா பக்குன்னு மேல
வாய் பேசும் வாசனை கிளியோ
ஊர் பேசும் ஓவிய சிலையோ
அந்த வெண்ணிலாக்குள்ள
ஆயா சுட்ட வடகறி நீ தானே
நீ போனா யாரடி எனக்கு
நீ தானே ஜிஞ்ஜினாஜினுக்கு
அடி அஞ்சரை மணிக்கே
ஜிஞ்சர் சோடா தரவா நான் உனக்கு
நான் பார்த்த ஒரு தல நீ தானே
உன்னால தறுதல நான் தானே
அட நெருப்புல விழுந்த ரேசன் அரிசி
புழுவென ஆனேனே
மங்காத்தா ராணிய பாத்தேனே
கை மாத்தா காதல கேட்டேனே
இந்த கோமலவள்ளி என்ன தொட்டா
குளிக்கவே மாட்டேனே
ஆத்தங்கர ஓரத்தில் நின்னாளே
குயிலு குப்பம் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்குவிட்டா பக்குன்னு மேல
பக்குன்னு...பக்குன்னு...பக்குன்னு...
பக்குன்னு...பக்குன்னு...பக்குன்னு...
பக்குன்னு...பக்குன்னு...பக்குன்னு...
பக்குன்னு...பக்குன்னு...பக்குன்னு...
பக்குன்னு...பக்குன்னு...பக்குன்னு...
பக்குன்னு...பக்குன்னு...பக்குன்னு...
காலாலே ஆடுது கொலுசு
ஏலேலோ பாடுது மனசு
ஒரு இரும்ப பாத்த காந்தகம் போல
இழுக்குது அவ வயசு
ராசாத்தி என்னுடன் வர்றியா
ஏமாத்தி போவது சரியா
என்ன சௌகார்பேட்டை பீடா போல
மெல்லுற அரைகொறையா
மன்னாதி மகனென இருந்தேனே
உன்னால தெருவுல புரண்டேனே
என் வாடகை சைக்கிளில்
ஒரு முறை வந்தா வானத்தில் பறப்பேனே
கண்ணாலே கன்னத்தில் அடிக்காதே
கண்ணாடி வளையல சிணுங்காதே
உன்ன நம்பிய வந்த என்னயும்
இப்போ நம்பியார் ஆக்காதே
ஆத்தங்கர.. கம்மாங்கர..
ஆத்தங்கர ஓரத்தில் நின்னாளே
குயிலு குப்பம் ஜிஞ்ஜினுக்கு ஜினுக்கு
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்குவிட்டா டன்டனக்கா டனக்கு
காத்தடிக்கும் தெசையில என் மனச
கயித்த கட்டி இழுக்குது சேல
ஆப்பத்துக்கு பாயா கறி போல
ஆராயி முழுங்குற ஆள
No comments:
Post a Comment