அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு
விலகலடா
என்ன ஒரு என்ன ஒரு
அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு
விலகலடா
மனச தாக்குற
மின்னலும் அவ தான்
மழையில் தெரியும்
ஜன்னலும் அவ தான்
கனவில் பூக்குற
தாமரை அவ தான்
கதையில கேக்குற
தேவதை அவ தான்
என்ன ஊரு என்ன பேரு கேக்கலடா
எங்க போறா எங்க போறா பாக்கலடா
முன்னாடி அவளும் பின்னாடி நானும்
ஒருமுறை திரும்பி பாத்தா என்ன
துண்டான மனச ஒன்னாக்க தானே
மறுபடி அவள கேட்டேனே
என்ன ஒரு என்ன ஒரு
அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு
விலகலடா
ராகுகாலத்துல நல்ல நேரம் வருமா
ஒன்பது பத்தரையில் சிரிச்சா
புள்ளையாரு கோயிலுக்கு
தேங்கா ஒன்னு உடைக்க
மனசு வேண்டிச்சு புதுசா
இஞ்சு இஞ்சா இடைவெளி குறைஞ்சு
இதயம் பறக்குது லேசா
இங்கிலாந்து ராணி போல
தங்கத்துல இழைச்சு
வாழவைப்பேன் மாசா
அவளை பார்க்குற யாருமே
அவளை மறந்தும் கூட
மறப்பதும் சிரமம்
பீபீ ஊதணும் நேரத்த சொல்லுடி
பீபீ ஏறுது சீக்கிரம் சொல்லுடி
என்ன ஒரு என்ன ஒரு
அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு
விலகலடா
வா.. என் உயிரே வா..
என் அழகே வா..
என் மயிலே.. ஓ.. ஓ.. வா,..
ஓ.. தில்லை நகரா.. தேரடித் தெருவா..
அங்கிருக்கா உன் வீடு
சாரதாஸு கூரப் பட்டு
சேல வாங்கித் தருவேன்
வெட்கப்பட்டு எனை தேடு
ஹே.. தன்னந்தனியா வாழ்வது பாவம்
வந்து மாலைய போடு
தண்டவாளம் போல நாம
ரெண்டு பேருக்கிடையில்
நடுவில் எதுக்கடி கோடு
மனசில் கட்டுறேன் மாளிகை வீடு
வாசல் கோலம் வந்து நீ போடு
பீபீ ஊதணும் நேரத்த சொல்லுடி
பீபீ ஏறுது சீக்கிரம் சொல்லுடி
என்ன ஒரு.. அழகியடா
கண்ணவிட்டு..விலகலடா
கொஞ்சம் கூட கொஞ்சம் கூட
பழகலடா..
எங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தையடா
வா.. என் உயிரே வா..
என் அழகே வா..
என் மயிலே.. ஓ.. ஓ.. வா,..
No comments:
Post a Comment