எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டா கேக்கும் - Ettanaa Iruntha Ettooru Empaatta kekukkum Lyrics

எட்டணா இருந்தா
எட்டூரு எம்பாட்ட கேக்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்
மொட்டையோ கட்டையோ
நெட்டையோ குட்டையோ
மொத்தமா ஒத்தையா
பத்து ரூபா இருந்தா
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்

எட்டணா இருந்தா
எட்டூரு எம்பாட்ட கேக்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்



கால் வயித்து கஞ்சிக்காக
கடலக் கூடத் தாண்டுவேன்.. ஓ..ஓ...
வானவில்ல வாங்க பேரம்
கடவுளோட பேசுவேன்.. ஓ..ஓ...
இந்திரனும் கூட என்னோட ஃப்ரண்டு
என்று சொல்ல என்னத் தவிர யாருடா
அந்த லோகம் வாழும் சுந்தரிகள் கூட 
வந்து எனக்கு கால அமுக்கும் பேருடா
சின்ன ராசு பொன்னு ராசு
காத்து நம்ம பக்கம் வீசுனா
முட்டகோசு முட்டகோசு
என்றும் வாழ்க்கையில பாசுடா
நல்லா பூந்து விளையாடுடா

எட்டணா இருந்தா
எட்டூரு எம்பாட்ட கேக்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்
மொட்டையோ கட்டையோ
நெட்டையோ குட்டையோ
மொத்தமா ஒத்தையா
பத்து ரூபா இருந்தா
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்

எட்டணா இருந்தா
எட்டூரு எம்பாட்ட கேக்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்

No comments:

Post a Comment