ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து - Eeramaana Rojave Ennai Paarthu Lyrics

ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே

ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே


என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டு போகும்
என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டு போகும்
உன் வாசலில் எனை கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே.. ஏ.. ஏ..
கண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து

ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே


நேரம் கூடிவந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
நேரம் கூடிவந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப்பிள்ளை
என் காதலி.. இ...இ...
உன் போல என் ஆசை தூங்காது ராணி
கண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
ஏங்காதே என் அன்பே ஏங்காதே

No comments:

Post a Comment