வனக்குயில் அழைத்தது வந்தேன்
குறை சொல்லி இப்போது
விரட்டிட தெருவினில் நின்றேன்
அழுகையை கண்ணோடு
அடக்கிட நினைக்கையில் நானும்
எனக்கென கண்ணீரை
வடிக்குது வடிக்குது வானம்
உனை நினைத்து உயிர் துடித்து
தினம் தினம் நான் இசை படித்தேன்
உனதழகை விழியிரண்டால்
அழகழகாய் சிலை வடித்தேன்
கலங்கம் இல்லாத காதல்
பிழைகள் இல்லாத பாடல்
இடையில் உண்டான ஊடல்
நிஜங்கள் ஆகாது கானல்
வார்த்தை பொய்யாகும் வாழ்க்கை பொய்யாகும்
காதல் பொய்யாவதேது
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்பம்பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்சபம்
No comments:
Post a Comment