சங்கத்தில் பாடாத கவிதை - Sangathil Paadaatha Kavithai Lyrics

சங்கத்தில் பாடாத கவிதை 
அங்கத்தில் யார் தந்தது
தார ரரரர ரரரர ரரரர ரார ரரரர ரரரர ரா..

சந்தத்தில் மாறாத நடையொடு 
என் முன்னே யார் வந்தது
தரரர ரரரர ரரரர ரரரர ரரரர ரரரர ரரரர ரா...

தமிழ்ச்சங்கத்தில் பாடாத கவிதை 
அங்கத்தில் யார் தந்தது
தார ரரரர ரரரர ரரரர ரார ரரரர ரரரர ரா..

தானான ன..னானா... ஆ.. னானான ஆன..ஆ..ஆ..


கையென்றே செங்காந்தள் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ

ஆ...ஆ...ஆ..ஆ...ஆ..

கால் என்றே செவ்வாழை இலைகளை 
நீ சொன்னால் நான் நம்பிவிடவோ

மை கொஞ்சம் ஆ...பொய் கொஞ்சம்.. ஆ....
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்..
காலத்தால் மூவாத உயர்தமிழ் சங்கத்தில்

ரார ரரரர ரரரர ரரரர ரார ரரரர ரரரர ரா..

அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித்தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா ஆ.. கொஞ்சத் தா ஆ...
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர்தமிழ் சங்கத்தில்

தார ரரரர ரரரர ரரரர ரார ரரரர ரரரர ரா..


ஆடை ஏன் உன்மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது.. ஆ...ஆ...ஆ..ஆ...
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும் ஆ.. மெய் தொட்டும் ஆ...
காமத்தில் தூங்காத விழியின் 
சந்திப்பில் என்னென்ன நயம் 

தமிழ்ச்சங்கத்தில் பாடாத கவிதை 
அங்கத்தில் யார் தந்தது
தார ரரரர ரரரர ரரரர ரார ரரரர ரரரர ரா..

சந்தத்தில் மாறாத நடையொடு 
என் முன்னே யார் வந்தது
தரரர ரரரர ரரரர ரரரர ரரரர ரரரர ரரரர ரா...

தமிழ்ச்சங்கத்தில் பாடாத கவிதை 
அங்கத்தில் யார் தந்தது
தார ரரரர ரரரர ரரரர ரார ரரரர ரரரர ரா..

No comments:

Post a Comment