கண்ணம்மா கனவில்லையா - Kannamma Kanavillaya Lyrics

கண்ணம்மா.. ஆ...  கனவில்லையா....ஆ...
கண்தனில் சுகம் இல்லையா..
என்னம்மா பொழுதில்லையா
மனம்தனில் எந்தன் தொல்லையா..ஆ...

கண்ணம்மா..கனவில்லையா....ஆ...
கண்தனில் சுகம் இல்லையா..
என்னம்மா பொழுதில்லையா
மனம்தனில் எந்தன் தொல்லையா..ஆ..

சொல்லம்மா வாசல் வர வழியில்லையா
வாழ்வினில் வசந்தம் தர மொழியில்லையா
சொல்லம்மா வாசல் வர வழியில்லையா
வாழ்வினில் வசந்தம் தர மொழியில்லையா

கண்ணம்மா..கனவில்லையா....ஆ...
கண்தனில் சுகம் இல்லையா..
என்னம்மா பொழுதில்லையா
மனம்தனில் எந்தன் தொல்லையா


உன் குரல் கேட்கலயா.. கேட்கலயா
இல்லை குயில் கூட கூவலயா...ஆ.
உன் குரல் கேட்கலயா.. 
இல்லை குயில் கூட கூவலயா...ஆ..
உன் முகம் பார்க்கலயா..ஆ...
இல்லை ஜாதிப்பூ பூக்கலயா.. ஆ
உன் முகம் பார்க்கலயா..
இல்லை ஜாதிப்பூ பூக்கலயா
உன் பாதம் பதியலயா.. 
இல்லை மண்ணில் யாரும் வரயலயா.. ஆ. 
உன் பாசம் போதலயா.. ஆ...
இல்லை புவி கூட சுற்றலயா.. ஆ.. 
இல்லை புவி கூட சுற்றலயா.. ஆ.. 
எதுவுமே புரியலயா.. இல்லை என்னைத்தான் புரியலயா.. 
புரியலயா.. 
என் இடம் தெரியலயா.. ஆ..
இல்லை என்னிடம் நான் தெரியலயா.. 
என்னிடம் நான் தெரியலயா.. 

கண்ணம்மா.. கனவில்லையா....
கண்தனில் சுகம் இல்லையா..
என்னம்மா பொழுதில்லையா
மனம்தனில் எந்தன் தொல்லையா


உன்னுள்ளில் நான் இனிக்கலயா
இல்லை இனிப்பிலும் ருசிக்கலயா.. ஆ...
உன்னுள்ளில் நான் இனிக்கலயா
இல்லை இனிப்பிலும் ருசிக்கலயா.. ஆ..
உன் கண்ணில் நான் சிரிக்கலயா.. ஆ..
இல்லை உயிரிலே கலக்கலயா..
உன் கண்ணில் நான் சிரிக்கலயா.. ஆ..
இல்லை உயிரிலே கலக்கலயா..
உன் கனவில் நான் காணலயா..
இல்லை நினைவிலும் நான் இல்லையா..
உன் மனதில் நான் துணையில்லையா
இல்லை துணை தேட துணிவில்லையா
எதுவுமே புரியலயா.. இல்லை என்னைத்தான் புரியலயா.. 
புரியலயா.. 
என் இடம் தெரியலயா.. ஆ..
இல்லை என்னிடம் நான் தெரியலயா.. 
என்னிடம் நான் தெரியலயா.. 

கண்ணம்மா.. ஆ.. கனவில்லையா....
கண்தனில் சுகம் இல்லையா..
என்னம்மா பொழுதில்லையா
மனம்தனில் எந்தன் தொல்லையா

No comments:

Post a Comment