ராசாத்தி ஒன்ன காணாத - Rasathi Onna Kaanaatha Lyrics

ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்ன தேடுது
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது


கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீ தானம்மா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீ தானம்மா
தத்தித் தவழும் தங்கச்சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத்தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே

ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்ன தேடுது
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது


மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்திட
அம்மாடி நீ தான் இல்லாத நானும்
வெண் மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்ன தேடுது
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
காத்தாடி போலாடுது

No comments:

Post a Comment